அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் ஒரு போர் தொடங்குவதற்கான சூழல் நிலவி வருவதாக ஈரான் ராணுவம் பகீர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்கா எந்தவொரு சர்வதேச உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ முறையாக மதிப்பதில்லை என்றும், அந்நாடு ஏதேனும் முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட முயன்றால் அதை எதிர்கொள்ள ஈரான் ராணுவம் முழுத் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாகப் பதற்றம் நிலவி வரும் சூழலில், தற்போது ஈரான் ராணுவம் விடுத்துள்ள இந்த நேரடி எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் போக்காக மாறினால் அது உலகப் பொருளாதாரத்திலும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் உலக நாடுகள் இந்த நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
தமிழக அரசியல் களத்தில் 'தமிழக வெற்றி கழகம்' (தவெக) தனது பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் அக்கட்சி…
சட்டப்பேரவைத் தலைவர் தேர்வுக்குப் பிந்தைய வாழ்த்துரையில் தமிழக முதல்வர் விஜய் வெளிப்படுத்திய கருத்துகள், முதிர்ச்சியான மற்றும் உள்ளடக்கிய ஜனநாயக அணுகுமுறையை…
கன்னியாகுமரி மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தொண்டர் அணி இணை அமைப்பாளராகப் பணியாற்றி வந்த இசக்கியப்பன், சிகிச்சை பலனின்றி…
தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் ஒருபோதும் தீர்வாகாது என்பதை மீண்டும் ஒருமுறை…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலி மற்றும் வினய் ஆகிய இருவரும் கடந்த ஒரு ஆண்டாகக் காதலித்து வந்த…
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கிதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயா நந்தனின் மகள் பிரபல்லாவிற்கும், ஊட்டியைச் சேர்ந்த மணி என்பவருக்கும்…