இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் மோதல் தற்பொழுது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக,…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சை மீறி ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை அதிரடி வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று இரவு இஸ்ரேலின் ரமத் டேவிட்…
போர் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க வேண்டும் என்றால், அமெரிக்கா தங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. மோதல் இதேstatus-இல் நீடித்தால், அமெரிக்காவும் அதன் கூட்டணி…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (TRUTH Social) சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புதிய புகைப்படம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்போது போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இருப்பினும், இந்த…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் ஒரு போர் தொடங்குவதற்கான சூழல் நிலவி வருவதாக ஈரான் ராணுவம் பகீர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்கா எந்தவொரு சர்வதேச…
காசா மீது இஸ்ரேல் நடத்திய மீண்டும் ஒரு கொடூரமான தாக்குதலில், 6 போலீசார் மற்றும் அப்பாவி பொதுமக்கள் உட்பட 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போர் சூழலில்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு வாரங்களாக அமலில் இருந்த தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்தது என்ன என்ற கேள்வி உலக…
பொதுவாக போர் போன்ற பதற்றமான காலங்களில் முதலீட்டாளர்கள் தங்களின் பணத்தைப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இதனால் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரும். ஆனால்,…