அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (TRUTH Social) சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புதிய புகைப்படம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில், அமெரிக்க கடற்படைத் தளபதியுடன் டிரம்ப் கடலின் நடுவே நிற்பது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
மேலும், அதற்கு கீழே “புயலுக்கு முந்தைய அமைதி” (Quiet before the storm) என்றும் அவர் மர்மமான முறையில் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப்பின் இந்தத் பதிவு ஈரானை குறிவைத்து ஒரு மிகப்பெரிய இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டமாக இருக்கலாம் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒரு போர் வெடிப்பதற்கான ஆரம்ப அறிகுறி இதுவென்றும் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…