ரசிகர்கள் ஷாக்..! மகன் திருமணம் முடிந்த கையோடு எனக்கு திருமணம்… மறுமணம் குறித்து மனம் திறந்த பார்த்திபன்…!

Spread the love
திரைப்பட இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், தனது தனிமை மற்றும் மறுமணம் குறித்த விருப்பத்தை நேர்காணல் ஒன்றில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். நடிகை சீதாவுடனான விவாகரத்துக்குப் பிறகு கடந்த 24 ஆண்டுகளாகத் தனிமையிலேயே வாழ்ந்து வரும் பார்த்திபன், தனது இரு மகள்களுக்கும் திருமணம் செய்து முடித்துவிட்டார். தற்போது தனது மகன் ராதாகிருஷ்ணனுக்குத் திருமணம் செய்து வைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
பேட்டியில், மகன் திருமணத்திற்குப் பிறகு அவன் தனது தனிவாழ்க்கையைத் தொடங்கிவிடுவான் என்பதால், வீட்டில் தான் முற்றிலும் தனிமையாகிவிடுவேன். அந்தச் சூழலில் தனக்கென ஒரு வாழ்க்கைத்துணை தேவை என்பதை உணர்வதாகக் கூறிய அவர், அந்தத் துணை வெறும் மனைவியாக மட்டுமல்லாமல், தன்னைச் சரியாகப் புரிந்துகொள்ளும் ஒரு சிறந்த தோழியாக இருக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Soundarya

Recent Posts

FLASH NEWS: திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு… அம்பலமாகப் போகும் அந்த ரகசியம்….!

திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால…

22 minutes ago

BREAKING: தமிழகத்தையே உலுக்கிய அதிரடி வேட்டை… ஒரே நேரத்தில் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு…!

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…

26 minutes ago

“நீ செத்துப்போ.. எனக்கு அவன் தான் வேணும்”… கஞ்சா வியாபாரிக் காதலனுடன் சென்ற மகள்… ஒரே ஒரு வார்த்தையால் தாய் எடுத்த விபரீத முடிவு….!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…

48 minutes ago

“வைகோ, திருமாவளவனுக்கு செக் வைத்த காங்கிரஸ்”… விஜய் தேர்வு செய்த ‘அந்த’ ரகசிய பெயர்… தவெக கூட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆதரவு சக்திகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

53 minutes ago

11:56 மணிக்கு ஆர்டர் செய்த உணவு… வீடியோ காலில் தோழியுடன் பேசிக்கொண்டே பெண் செய்த காரியம்… நள்ளிரவில் ஹோட்டல் அறையில் நேர்ந்த கொடூரம்…!

ஹைதராபாத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

1 மணத்தியாலம் ago