திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால அவகாசம் வழங்கி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற அளவீட்டுப் பணிகளில் சில இடங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதால், துல்லியமான கணக்கெடுப்பிற்கு கூடுதல் அவகாசம் தேவை எனத் தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வரலாற்றுச் சிறப்புமிக்க பிரிவி கவுன்சிலின் உத்தரவுக்குப் பிறகு திருப்பரங்குன்றம் மலை மீது ஏதேனும் புதிய விரிவாக்கப் பணிகள் அல்லது கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அவை குறித்த முழுமையான விவரங்களையும் தங்களது புதிய சர்வே அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று அரசுத் தரப்பிற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் வேகமாக மாறிவரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்காமல்…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான…
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் விவகாரம்…
நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அண்மையில் மின்வெட்டு மற்றும் விஜய் குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, நெட்டிசன்களின் கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சிஹோரி சுங்கச்சாவடி அருகே ஜூன் 26 அன்று அதிகாலை நிகழ்ந்த லாரிக்…
சீர்காழி அருகே பள்ளிக்குச் செல்லும் தனது அக்காக்களை வழிஅனுப்ப தாயுடன் வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை மகிழ்வேலன், பள்ளி…