தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை ஆகிய மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 40 இடங்களில் இந்த திடீர் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய நகராட்சி அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் இறங்கியுள்ளனர். அரசு அலுவலகங்களில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்களின் அடிப்படையில், பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சிஹோரி சுங்கச்சாவடி அருகே ஜூன் 26 அன்று அதிகாலை நிகழ்ந்த லாரிக்…
சீர்காழி அருகே பள்ளிக்குச் செல்லும் தனது அக்காக்களை வழிஅனுப்ப தாயுடன் வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை மகிழ்வேலன், பள்ளி…
விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…
இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…
'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…
சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…