என் நாய் அப்படித்தான் கடிக்கும் நீ என்ன பண்ணுவ..? நாய் தாக்கிய பெண்ணை தாக்கிய உரிமையாளர்… இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!

Spread the love

குஜராத்தின் ராஜ்கோட்டில் ஒரு பெண்ணை வளர்ப்பு நாய் தாக்கிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. கோத்தாரியா பகுதியில் உள்ள ரோலக்ஸ் சாலையில் உள்ள சுர்பி பாசிபிள் பிளாட்ஸில் இந்த சம்பவம் நடந்தது, இது முழுக்க முழுக்க சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளில், பாயல் கோஸ்வாமி என்ற பெண்ணுக்குச் சொந்தமான ஒரு செல்ல நாய், லிப்டுக்காகக் காத்திருந்த மற்றொரு குடியிருப்பாளரான கிரண் வகேலாவை நோக்கி ஆக்ரோஷமாகத் தாக்குவதைக் காட்டுகிறது.  

அப்போது அந்த பெண் செல்லப்பிராணியைக் கட்டுக்குள் வைத்திருக்குமாறு நாய் உரிமையாளரிடம் கூறுகிறார். ஆனால் , நாய் உரிமையாளர்   மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, அப்பெண்ணை கன்னத்தில் ஆராய்கிறார். இது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாய்மொழி வாக்குவாதத்திற்கு வழிவகுக்கிறது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் நாய் உரிமையாளரை திட்டி வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

6 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

6 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

6 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

6 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

7 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

7 மணத்தியாலங்கள் ago