உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தெருவில் நடந்து சென்ற சிறுவன் ஒருவனை இரண்டு தெருநாய்கள் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகிப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில்,…
நான்கு மாதங்களுக்கு முன்பு நாய் கடித்த சிறுவன் ஒருவன், தற்போது நாயைப் போல சத்தம் எழுப்பும் விசித்திரமான மற்றும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். மாற்றுத்திறனாளியான அவனது தந்தை,…
குஜராத்தின் ராஜ்கோட்டில் ஒரு பெண்ணை வளர்ப்பு நாய் தாக்கிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. கோத்தாரியா பகுதியில் உள்ள ரோலக்ஸ் சாலையில் உள்ள சுர்பி பாசிபிள் பிளாட்ஸில் இந்த…
டெல்லி பிரேம் நகர் பகுதியில் ஆறு வயது சிறுவனை நாய் ஒன்று தாக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 23, ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த…
தெலுங்கானாவின் வாரங்கலில் 7 வயது சிறுமியை தெருநாய்கள் கூட்டம் கொடூரமாக தாக்கிய கொடூர சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த கொடூரமான சம்பவம் தொடர்பான…
உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூரில் ஏழு வயது சிறுமி ஒருவர் நாய் கடியால் இறந்தார், இது இரண்டு நாட்களில் ரேபிஸால் ஏற்பட்ட இரண்டாவது மரணம். சில நாட்களுக்கு முன்பு…
உத்தரபிரதேசம் மாநிலத்தில், மீண்டும் மீண்டும் கடிக்கும் தெருநாய்கள், எந்த நியாயமும் இல்லாமல் மக்களைக் கடித்தால், வாழ்நாள் முழுவதும் காப்பகங்களில் அடைத்து வைக்கப்படும் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆக்ரோஷமான…
சென்னை சேர்ந்த முகமது நஸ்ருதீன் என்பவரை கடந்த ஜூலை மாதம் தெருநாய் ஒன்று கடித்துள்ளது. இதனை அடுத்து அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்க.ள் அங்கு அவருக்கு…
சென்னை மாநகராட்சியில், "நலம் காக்கும் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்ற அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தில் 2 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இந்த…