குஜராத்தின் ஜாம்நகரைச் சேர்ந்த ஜிக்னேஷ் மவாடியா என்பவர் வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற நிலையில், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்தார். திருமணத்திற்கு முன்பிருந்தே நிலேஷ் என்பவருடன்…
குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மாலாதாஜ் பகுதியில், பாலாபாய் சவுகான் என்பவரது வீட்டின் குளியலறையில் நள்ளிரவில் 7 அடி நீளமுள்ள முதலை ஒன்று புகுந்த சம்பவம்…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர்…
கத்தாரில் உள்ள ராஸ் லஃப்பான் துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் குஜராத் மாநிலம் தஹேஜ் துறைமுகத்திற்கு இயற்கை எரிவாயு ஏற்றிக்கொண்டு வந்த 'அல் ரெகய்யாத்' என்ற கப்பல் மீது…
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பெண் வேடமிட்டு ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட நபரைக் கொலை செய்த வாலிபர் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த பியூஷ் (20) என்ற…
குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் அமைந்துள்ள மலாதாஜ் கிராமம், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான அமைதியான சகவாழ்விற்கு ஒரு உலகளாவிய உதாரணமாகத் திகழ்கிறது. இங்குள்ள உள்ளூர் ஏரியில் 150-க்கும் மேற்பட்ட…
குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மகனை போலீசார் கைது…
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் குறுகிய காலத்தில் பல மடங்கு பணத்தைச் சம்பாதித்துவிடலாம் என்ற எண்ணம் இன்று பலரிடமும் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால், பங்குச்சந்தை பற்றிய முறையான…
குஜராத் மாநிலம் சூரத் நகரில், ஏழாவது மாடியில் பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் தற்கொலைக்கு முயன்ற நபரைத் தனது உயிரைப் பணைய வைத்து மீட்ட காவலர் சைலேஷ் சூடாசமாவுக்கு சமூக…