குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகத்தில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) சார்பில் 'சன்ஸ்கார் சங்கம்' என்ற நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…
குஜராத் மாநிலம் உனா தாலுக்காவிற்கு உட்பட்ட நவபந்தர் வனப்பகுதி அருகே, இரை தேடி வந்த கம்பீரமான சிங்கம் ஒன்று எதிர்பாராதவிதமாக விவசாயக் கிணற்றில் விழுந்தது. தண்ணீர் நிரம்பியிருந்த…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா பகுதியில், பிரஜாபதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில், தோசை…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த விமல் பிரஜாபதி என்பவர், தோசை செய்வதற்காக அருகில் உள்ள கடையில் பாக்கெட் மாவு வாங்கியுள்ளார். அந்த மாவைக் கொண்டு செய்த தோசையைச்…
குஜராத் மாநிலம் சூரத்தில் சேலைகளை மடிக்கும் பணியின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரு குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம்…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு குறித்த அச்சம் நிலவி வரும் சூழலில், இரண்டு கேஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய நெஞ்சை…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் கம்பாலா கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் நாதி, அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதான நவீன் ராபிரி என்பவரை…
குஜராத் மாநிலம் சூரத் நகரின் டிண்டோலி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆத்மியா சன்ஸ்கர்தாம் சுவாமி நாராயண் கோயில் வளாகத்தில், இரு கல்லூரி மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்த…
குஜராத்தில் உள்ள பிரபலமான கோயில் ஒன்றில், இரண்டு சிறுமிகள் கழிவறைக்குள் சென்ற நிலையில் மயங்கிக் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று கோயிலுக்குச் சென்ற அந்தச்…