உத்திர பிரதேச மாநிலம் வாராணசியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து சற்றுமுன் ரூ.20,500 கோடியை விடுவித்தார். அதன் பின்னர், நாடு முழுவதும் உள்ள 9.7 கோடி விவசாயிகளின் மத்திய அரசின் ‘PM கிசான்’ திட்டத்தின் 20-வது தவணையான வங்கிக் கணக்கில் தலா 2,000 பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளே உங்க வங்கிக் கணக்கிற்கு பணம் வந்துவிட்டதா என்பதை செக் பண்ணுங்க.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…