மத்திய அரசு விவசாயிகளுக்காகச் செயல்படுத்தி வரும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000…
பிஎம் கிஷான் திட்டத்தின் 21-வது தவணைத் தொகையை நவ.19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 20 ஆம் தவணைத் தொகையானது…
உத்திர பிரதேச மாநிலம் வாராணசியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து சற்றுமுன் ரூ.20,500 கோடியை விடுவித்தார். அதன் பின்னர்,…
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு…