Categories: சினிமா

சிவாஜியை விட பல மடங்கு சம்பளம் அதிகமாக தருவதாக சொல்லியும் அவருடன் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. இதுதான் காரணமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் அறிவிப்போடு நின்ற படங்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் ஆயிரம் படங்களுக்கு மேல் தேரும் என்றுதான் சொல்ல வேண்டும். நாடோடி மன்னன் திரைப்படத்தின் ஹிமாலய வெற்றிக்கு பிறகு எம்ஜிஆரின் இயக்கத்திலும் நடிப்பிலும் பல படங்கள் உருவாக போவதாக அறிவிப்புகள் வெளியானது. ஆனால் அதில் 85 சதவீதம் படங்கள் உருவாகவே இல்லை. அதுபோல அறிவிப்போடு நின்று போன மற்றொரு படம் தான் உலகநாயகன் கமல் இயக்கத்தில் உருவாக இருந்த மருதநாயகம். அந்தப் படத்தைப் போல மற்றொரு படத்தையும் அறிவிப்போடு நிறுத்தினார் கமல். அந்தத் திரைப்படம் தான் மர்மயோகி. தமிழில் அம்பிகாபதி படம் முதலில் உருவானபோது அதில் நடித்தவர் எம்.கே தியாகராஜ பாகவதர்.

அது மீண்டும் உருவானபோது அதில் கதாநாயகனாக நடித்தவர் சிவாஜி. அந்த திரைப்படத்தில் சிவாஜியின் தந்தை கம்பராக எம்கே தியாகராஜ பாகவதர் நடித்த நன்றாக இருக்கும் என்று யோசனை செய்த படத்தில் இயக்குனர் ஏ எல் சீனிவாசனுக்கு வந்தது. அதற்காக தியாகராஜ பாகவதரை அணுகி சிவாஜிக்கு என்ன சம்பளமோ அதைவிட கூடுதலாக தருகிறோம். சிவாஜிக்கு தந்தையாக நடிங்க என்று இயக்குனர் கேட்டுக் கொண்டார். அதற்கு பாகவதர், சிவாஜிக்கு தந்தையாக நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி தான்.

ஆனால் நான் ஏற்கனவே அம்பிகாபதியாக நடித்தவன். அதனால் சிவாஜிக்கு தந்தையாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். அந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் எம் கே தியாகராஜ பாகவதரும் சிவாஜியும் இணைந்து பால்ய சக்கரம் என்ற படத்தில் நடிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. பாகவதருக்கு ஜோடியாக வசுந்தரா தேவியும் சிவாஜிக்கு ஜோடியாக எம் என் ராஜமும் நடிப்பார் என்று அந்த விளம்பரம் வெளியானது. அந்த அறிவிப்பை பார்த்ததும் சிவாஜி ரசிகர்கள் பரவசமானார்கள். ஆனால் அது அறிவிப்போடு நின்று போனது.

Nanthini

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

1 மணத்தியாலம் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

2 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

2 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

3 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

3 மணத்தியாலங்கள் ago