பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். பெண் அரசியல்வாதிகள் குறித்து அவர் பேசிய பேச்சு ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது 70 முதல் 80 சதவீத அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கிறார்கள் என்று கூறி மற்றொரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இவர்களை முதலில் சோதனை செய்யுங்கள் என்று அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.
பெண்கள் ஆணையம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்து விமர்சித்துள்ள பப்பு யாதவ், தனக்கு நோட்டீஸ் அனுப்ப இவர்கள் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தான் பெண்களுக்கு ஆதரவாகவே பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “கண்ணாடி அறைக்குள் இருந்து கொண்டு அடுத்தவர் மீது கல்லெறிய வேண்டாம்” என்று சக அரசியல்வாதிகளுக்குக் காட்டமான எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…