பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். பெண் அரசியல்வாதிகள் குறித்து அவர் பேசிய பேச்சு ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது 70 முதல் 80 சதவீத அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கிறார்கள் என்று கூறி மற்றொரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இவர்களை முதலில் சோதனை செய்யுங்கள் என்று அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.
பெண்கள் ஆணையம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்து விமர்சித்துள்ள பப்பு யாதவ், தனக்கு நோட்டீஸ் அனுப்ப இவர்கள் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தான் பெண்களுக்கு ஆதரவாகவே பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “கண்ணாடி அறைக்குள் இருந்து கொண்டு அடுத்தவர் மீது கல்லெறிய வேண்டாம்” என்று சக அரசியல்வாதிகளுக்குக் காட்டமான எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…