தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் சாந்தகுமார் அறிவித்துள்ளார். நகை வியாபாரிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி, தேர்தலில் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நகைக்கடைகள் மட்டுமின்றி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளும் நாளை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தடையின்றி வாக்களிக்கச் செல்வதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, நாளை தங்கம் வாங்கவோ அல்லது சந்தை தொடர்பான பணிகளை மேற்கொள்ளவோ திட்டமிட்டிருப்பவர்கள் இந்த விடுமுறை அறிவிப்பைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…