தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள காப்பீட்டு விண்ணப்பப் பணிகளை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என்று கருவூலத்துறை இயக்குநர் சாரு ஸ்ரீ அனைத்து மாவட்டக் கருவூல அலுவலர்களுக்கும் அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த பணிகளுக்கான காலக்கெடு எக்காரணம் கொண்டும் மேலும் நீட்டிக்கப்படாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். அரசின் இந்த அதிரடி மற்றும் கண்டிப்பான உத்தரவின் மூலம், மருத்துவச் செலவுகளைச் செய்துவிட்டு காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் நீண்ட நாட்களாக தவித்து வந்த ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களும், முதியோர்களான ஓய்வூதியதாரர்களும் பெரும் நிம்மதியும், நேரடிப் பலனும் அடைவர் என்பதில் ஐயமில்லை.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…