பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி சில வாரங்கள் தான் ஆகிறது. இருந்தாலும் பல்வேறு சர்ச்சைகள் வந்து பரபரப்பாக நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இன்று முதல்முறையாக ஓப்பன் நாமினேஷன் நடந்த போது பலரும் மாயா மீது புகார் அளித்து நாமினேட் செய்தனர்.
அப்போது மணிச்சந்திராவுக்கும் மாயாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மற்றவர்களிடம் பேசும் போது மாயா அதிர்ச்சியளிக்கும் புகார் கூறினார். உன் ஜாதி என்னன்னு கேட்கிறான் அது பெரிய தப்பு.
அதற்கு மன்னிப்பே இல்லை என மணிச்சந்திரா மீது மாயா புகார் கூறியுள்ளார். இதனையடுத்து ஜோவிகா இது குறித்து மணியிடம் கேட்கிறார். எல்லோரும் சிக்கன் சாப்பிடும் போது மாயா மட்டும் பீஸ் போட்டுக் கொள்ளாமல் வெறும் கிரேவி மட்டும் போட்டு சாப்பிட்டார்.
அதனை பார்த்து ஏன் சாப்பிட மாட்டியா நீ என்ன பிராமினா என கேட்டேன் அவ்வளவுதான் என மணி விளக்கம் அளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் பல பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் மணி மீது மாயா கூறிய புகார் பூதாகரமாக வெடித்துள்ளது.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…