தேசிய லோக் அதாலக் செப்டம்பர் 13 அன்று நடைபெறும். அப்போது நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களுக்கு முழுமையாக தள்ளுபடி பெறலாம் அல்லது 50 சதவீதம் வரை குறைக்கலாம். லோக் அதாலக் சிறிய முதல் பெரிய அபராதங்களை குறைந்த செலவில் தீர்ப்பதற்கு அல்லது அவற்றை ரத்து செய்வதற்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றது.
ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாதது, சிக்னலில் நிற்காதது, சீட் பெல்ட் அணியாதது, தவறாக வழங்கப்பட்ட சலான், பியூசி சான்றிதழ் இல்லாதது, நோ பார்க்கிங் ஏரியாவில் வாகனத்தை நிறுத்துதல், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், வாகன தகுதி சான்றிதழ் வைத்திருக்காதது, தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டியது என இந்த விதிமீறல்களுக்கு சலுகை பெறலாம். அதற்கு National legal services authority இன் இணையதளத்தில் பதிவு செய்து டோக்கன்களை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…