புதுக்கோட்டை – சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் திருமயம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள நெய்வாசல்பட்டி என்ற கிராமப் பகுதியில் காட்டுக்குள் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் முதியவர் ஒருவர் கடை வைத்திருந்தார். 2 தினங்களுக்கு முன்பு அங்கு பைக்கில் வந்த திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முதியவரின் கடையை அடித்து உதைத்து சேதப்படுத்தினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டு போலீஸ் ஐஜி பாலகிருஷ்ணன் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இந்த சூழ்நிலையில் திரைப்பட நடிகர் கேபிஒய் பாலா பாதிக்கப்பட்ட அந்த முதியவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவருக்கு சொந்தமாக ஒரு ஜூஸ் கடை வைத்தும் கொடுத்திருக்கிறார். மேலும் அவருக்கு பண உதவியும் செய்து இருக்கிறார். இந்த தகவல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தினமலர் மற்றும் சாணக்யா இணைந்து நடத்திய இறுதிவட்டக்…
ஆஸ்திரேலியாவின் கோரல் கடல் (Coral Sea) பகுதியில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட ஆழ்கடல் ஆய்வு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச…
நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகவும், கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகவும்…
விழுப்புரம் அருகே தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் வீட்டிலேயே புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்ட துணிகரச்…
கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…