கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாக்கு சரிபார்ப்புப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த நிலையில், எந்தவித முறைகேடுகளோ அல்லது குளறுபடிகளோ கண்டறியப்படவில்லை என இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் முறைப்படி தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவின் வெற்றி பெறும்பான்மையாக உறுதிசெய்யப்பட்டுவிட்டதாகக் கூறி அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர். இந்தச் சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த வி.எஸ். பாபு, தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக திமுக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும், இத்தகைய அவதூறுகளைத் தாம் சட்டரீதியாகவே உறுதியோடு எதிர்கொள்ளப்போவதாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி நெஞ்சை பதறவைக்கும் கும்பல் தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.…
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து மாநில…
தெலுங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தில் உள்ள எக்னாஸ்பூர் அரசுப் பள்ளியில் பெரும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள வகுப்பறை…
வீதியின் ஓரத்தில் சுயநினைவற்று கிடக்கும் தன் தாயை எழுப்பத் துடிக்கும் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் அழுகை, காண்போர் நெஞ்சை உலுக்குவதாக…
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் ரசூல்பாத் பகுதியில் உள்ள நேரு நகரில், தனது வீட்டின் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் அருகே உள்ள பறையம்பாலம் பகுதியில் வியாழக்கிழமை மதியம் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து…