தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 1000 ரூபாய் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலமாக மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பெறப்பட்டு கிராம நிர்வாக அலுவலர்களிடம் சரிபார்ப்பு பணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவற்றை விரைவில் சரிபார்த்து வழங்குமாறு வருவாய் துறை செயலர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 15-ஆம் தேதி உரிமை தொகை திட்டத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளது. அதற்குள் புதிய பயனாளிகள் பற்றிய அறிவிப்பை வெளியிட அரசு திட்டமிட்டு இருப்பதால் காலம் தாழ்த்தாமல் மொபைல் போன் வாயிலாக பயனாளிகளை தொடர்பு கொண்டு விபரங்களை சரிபார்த்து அனுப்புமாறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…