தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை சொந்த விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்துள்ளதோடு, அதனை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரும் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகி ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையில், தற்போது சி.விஜயபாஸ்கரும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் வரும் வியாழக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் இரு முக்கியத் தலைவர்கள் தங்களது கட்சியில் இணைவதன் மூலம் தவெக அரசியல் ரீதியாகப் பெரும் பலம்பெறுவதால், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பாக விளங்கி வந்த 'மகாத்மா காந்தி தேசிய…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களால் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும்…
மாதத்தின் தொடக்கத்திலேயே நகைப் பிரியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 1) தங்கம் விலை மளமளவெனக் குறைந்துள்ளது.…
தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு, கன்னியாகுமரி மாவட்ட அணுக்கனிம…
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி அண்மையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர…
தமிழகத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத தவெக கூட்டணி அரசுக்கு காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. இதில்,…