தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே செயல்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் சமீபத்தில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கட்சியில் இணைந்த கையோடு அதிமுக மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளை விஜயின் கட்சியில் இணைக்கும் பணியில் செங்கோட்டையன் தீவிரம் காட்டி வருகின்றார். இதனால் செங்கோட்டையனின் ஒவ்வொரு நகர்வும் அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டையன் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். தமிழக வெற்றி கழகம் கட்சிகள் இணைந்த பிறகும் அவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் போட்டோவை பயன்படுத்துவது அரசியல் களத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது. ஆனாலும் மீண்டும் மீண்டும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா விவகாரத்தில் அவர் விடாபடியாக உள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…
தெற்கு டெல்லியின் ஆர்கே புரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வேகமாக வந்த கார் ஒன்று,…
உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஈ-ரிக்ஷா ஒன்றிற்குள் பெண் ஒருவர் ஆபத்தான…
அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…
கணவர் வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ள நிலையில், வீட்டில் தனியாக இருந்த மனைவி தனது பழைய காதலனை இரகசியமாக வீட்டிற்கு…