சென்னையில் 100 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை சற்றுமுன் போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர். ஹை கோர்ட் அருகில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி இன்று பேரணியாகச் சென்று முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுக்க திட்டமிட்டிருந்த நிலையில் சற்றுமுன் கைது செய்யப்பட்டனர். இதனால் தூய்மை பணியாளர்கள், அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
கணவர் வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ள நிலையில், வீட்டில் தனியாக இருந்த மனைவி தனது பழைய காதலனை இரகசியமாக வீட்டிற்கு…
முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை திமுக முன்னாள்…
பிரேசிலின் பாரைபா மாநிலத்தில் உள்ள முலுங்கு காட்டுப்பகுதியில் 48 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, தொடர்…
தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி எதிர்பாராத திருப்பங்களையும், கடுமையான கூட்டணி மாற்றங்களையும் சந்தித்துள்ளது. நீண்டகாலமாக பலமாக இருந்த…
சேலம் சூரமங்கலத்தில் உள்ள தனியார் விடுதியில் "மாவீரர் மக்கள் கழகம்" என்ற புதிய அரசியல் கட்சியின் தொடக்க விழா எழுச்சியுடன்…
கடந்த கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மிகச் சிறந்த கூட்டணித் தோழனாகத் திகழ்ந்த திமுக, தற்போது தேசிய அரசியலில் ஒரு…