“எவ்ளோ சொல்லியும் கேட்கல” இன்ஸ்டா மோகத்தால் பறிபோன உயிர்… தவிக்கும் பிள்ளைகள்..!!

Spread the love

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் வசித்து வருபவர் கணேஷ் பூஜாரி. 42 வயதான இவருக்கு திருமணம் ஆகி ரேகா என்ற மனைவி உள்ளார். பூஜாரி ஒரு பெட்ரோல் பங்கில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய மனைவி ரேகா செல்போனில் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை மணிக்கணக்கில் பார்த்து வந்துள்ளார். இதனால் கணவர் சத்தம் போட்டு உள்ளார். ஆனால் ரேகா கேட்கவில்லை. தொடர்ந்து ரில்ஸ்களை பார்த்து வந்துள்ளாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கணேஷ் பூஜாரி வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது ரேகா மீண்டும் அதே போல இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த பூஜாரி சண்டையிட்டுள்ளார். பின் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கத்தியை எடுத்து மனைவியை கழுத்தில் குத்தி  கொலை செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் பூஜாரியை கைது செய்துள்ளார்கள். டிஜிட்டல் மோகம் ஒரு குடும்பத்தை எந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது.  இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

3 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

3 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

3 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

3 மணத்தியாலங்கள் ago