கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் வசித்து வருபவர் கணேஷ் பூஜாரி. 42 வயதான இவருக்கு திருமணம் ஆகி ரேகா என்ற மனைவி உள்ளார். பூஜாரி ஒரு பெட்ரோல் பங்கில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய மனைவி ரேகா செல்போனில் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை மணிக்கணக்கில் பார்த்து வந்துள்ளார். இதனால் கணவர் சத்தம் போட்டு உள்ளார். ஆனால் ரேகா கேட்கவில்லை. தொடர்ந்து ரில்ஸ்களை பார்த்து வந்துள்ளாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கணேஷ் பூஜாரி வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது ரேகா மீண்டும் அதே போல இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த பூஜாரி சண்டையிட்டுள்ளார். பின் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கத்தியை எடுத்து மனைவியை கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் பூஜாரியை கைது செய்துள்ளார்கள். டிஜிட்டல் மோகம் ஒரு குடும்பத்தை எந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…