மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது ஜெகதீஷ் தாபர், தனது முதல் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளைப் பிரிந்து, ரீமாபாய் என்ற 25…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் சக்ஸு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ராமாவதார் ரைகர் என்ற நபர், தனது மனைவி சுனிதாவை (25) கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியையும் தனது நண்பனையும் கணவனே 7 வயது மகன் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த அதிர்ச்சி…
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையிலேயே இளம்பெண் ஒருவர் தனது கணவரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உறைய வைத்துள்ளது. உயிரிழந்தவர்…
பெங்களூருவின் புறநகர் பகுதியான அனேகல் தாலுகாவில், ஒரு வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினரின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தீபந்த்…
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் அரங்கேறிய இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம், கள்ளக்காதல் மோகத்தால் ஒரு குடும்பம் எப்படிச் சிதைந்து போகும் என்பதற்குச் சாட்சியாக அமைந்தது. அக்டோபர்…
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நிஷாத்புரா பகுதியில், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஒரு காலி மனையில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் (செப்டிக் டேங்க்) இரும்புப் பெட்டியில்…
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில், நிறத்தை ஒரு காரணமாகக் காட்டி கணவன் தனது மனைவியைக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளே…
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சச்சின் (22) மற்றும் ஸ்வேதா தம்பதியினரின் வாழ்க்கையில் ஏற்பட்ட சந்தேகங்கள், அவர்களின் திருமண உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளன.…