மழைகாலத்தில் வரும் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் என்னென்ன…? அதிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி…?

Spread the love

மழைக்காலம் என்றால் பல பேருக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் ரம்மியமான காலம் அது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்து மழை பெய்தால் தான் நீர் ஆதாரம் பெருகி தண்ணீர் தட்டுப்பாடு இன்றி மக்கள் வாழ முடியும். இப்படி பலவித நன்மைகள் மழைக்காலத்தில் நடந்தாலும் சில கெட்டவைகளும் நடக்கிறது. அது என்னவென்றால் மழைக்காலத்தில் தான் அதிக அளவு நோய் தொற்றுகள் கிருமிகள் பரவும்.

இதனால் பலவித உடல் உபாதைகளுக்கு மக்கள் ஆளாகுவார்கள். டெங்கு மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் இந்த காலத்தில் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது தவிர சிறு குழந்தைகளில் இருந்து பெரியோர் வரை அனைவருக்கும் பொதுவாக இந்த மழைக்காலத்தில் வருவது காய்ச்சல் இருமல் ஜலதோஷம் போன்றவைகள் தான். வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஜலதோஷம் வந்துவிட்டால் போதும் அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் தொற்றுநோய் போல அது பரவி அனைவருக்கும் உடல் நலம் சரியில்லாமல் சென்று அதற்கு பிறகு தான் தேறி வருவார்கள்.

அதேபோல் மழைக்காலத்தில் அதிகமாக பரவும் முக்கியமான நோய்களில் ஒன்று தோல் சம்பந்தமான பிரச்சனைகள் தான். மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய தோல் சம்பந்தமான பிரச்சனைகள் என்னென்ன அதில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி இனி பார்ப்போம்.

மழை நேரத்தில் வெளியில் செல்லும்போது குடையில்லாமல் சென்று விட்டால் சிலர் நனைந்து விட்டு திரும்பி வருவார்கள். அப்படி மழையில் நனைந்து விட்டு வருவது ஈரத் துணியை துவைத்து காய போட்டு இருந்தாலும் அது சரிவர காயாமல் இருக்கும் போது போட்டு செல்வது பல தோல் சம்பந்தமான பிரச்சினைகளை வரவழைக்கும். இதனால் Fungal இன்பெக்சன் எனப்படும் பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் வெளியில் செல்லும்போது மழை நீரில் நடந்து விட்டு தொடர்ந்து காலில் ஈரம் இருந்து கொண்டே வந்தால் அது சேற்றுப் புண்ணை வர வைக்கும்.

சிறு குழந்தைகளுக்கு இந்த மழைக்காலத்தில் தோல் வறண்டு அலர்ஜி ஏற்படலாம். இது போன்ற சமயங்களில் அதற்கான தக்க மருந்துகளை வீட்டிலேயே தயாராக வைத்திருக்க வேண்டும். வெளியில் செல்லும் சென்று மழையில் நனைந்து விட்டு வந்தால் கம்ப்ளீட் ஆக உங்களை துடைத்து உடம்பு முழுவதும் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்குள் கொசு வராத அளவுக்கு கொசு வலை போன்றவைகளை மாட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் கொசுவினால் பல நோய்கள் பரவுகிறது. முடிந்தவரை துணி துவைத்த பிறகு நன்றாக உலர்த்திய துணிகளையே உடுத்துங்கள்.

admin

Recent Posts

“பாசமாய் வளர்த்த ஒரே மகள்…” நர்ஸ் வேலைக்கு சென்ற இளம்பெண்…. ஒரே நொடியில் சிதைந்த கனவுகள்…. கதறி அழுத பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜனகாமா பகுதியைச் சேர்ந்த மௌபள்ளி மானசா (20) என்ற இளம் பெண், தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் உள்ள…

5 minutes ago

மனிதாபிமானம் எங்கே போனது?… படுக்கையில் ரத்த வெள்ளம்… தூக்கத்தில் இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்… போலீஸ் தீவிர வலைவீச்சு…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கரும்பாறை கிராமத்தில், பிள்ளைகள் வெளியூரில் வசிப்பதால் தனிமையில் வாழ்ந்து வந்த 85 வயது முதியவர்…

5 minutes ago

“கட்டிலுக்கு அடியில் அரைகுறை ஆடையுடன்…” தயங்கிய மனைவி… சர்ப்ரைஸ் கொடுக்க வந்த கணவருக்கு ஷாக்… மாமனாருக்கு போன் போட்டு… 6 மாதத்தில் முடிந்த காதல் வாழ்க்கை…!!

காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்குத் திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், கணவனின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர்…

14 minutes ago

திக்.. திக்..! பேன்சி கடையில் பட்டப்பகல் பயங்கரம்… பெண்ணை குத்திவிட்டு இளைஞர் தற்கொலை முயற்சி… வெளிவந்த பகீர் பின்னணி…!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து…

14 minutes ago

“அம்மா, அப்பா, தம்பியை காணோம்..” நீச்சல் தெரிந்து தப்பித்த மகன்… நள்ளிரவில் பொறியாளர் தம்பதி செய்த காரியம்… பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில், பிதாபுரம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் தம்பதி ஒருவர், தங்களது இரண்டு குழந்தைகளுடன்…

22 minutes ago

“கர்ப்பிணி என்றும் பார்க்காமல் சீரழிப்பு!”… நடுங்க வைத்த நள்ளிரவு சிசிடிவி காட்சிகள்… 6 மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்… நீதிமன்றம் அதிரடி…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கொடூர சம்பவம்…

31 minutes ago