சிசேரியன் செய்து பிறந்த குழந்தை… மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணுக்கு நடந்த கொடுமை… 3 மாதமாக வயிற்றில் இருந்த பயங்கர வலி… ஸ்கேன் செய்த போது காத்திருந்த பேரதிர்ச்சி…!

Spread the love

ஜார்கண்ட் மாநிலத்தில் மருத்துவ பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுப்பும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றிய இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவரின் மனைவி குஷ்பு குமாரிக்கு கடந்த ஜூலை 11ஆம் தேதி சதார் மருத்துவமனையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். ஆரோக்கியமான குழந்தை பிறந்ததால் குடும்பம் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியது. ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு குஷ்புவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருடைய வயிற்றில் ஒரு காஷ் (டெட்ராகன்) துணி விடப்பட்டிருப்பது ஸ்கேன் மூலம் தெரிய வந்தது.

இது உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்தன. வறுமையில் வாழ்ந்த சஞ்சய் குமார் தங்கள் பண்ணை நிலத்தை விற்றும் கடன் வாங்கியும் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சை முடிந்தாலும் இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருப்பதால் குஷ்பூ இனி தாயாக முடியாது என்ற மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். மருத்துவ அலட்சியம் காரணமாக வாழ்க்கையே சிறந்து விட்டதாக சஞ்சய் குமார் குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து தவறான சிகிச்சை அளித்த மருத்துவ நிர்வாகம் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

தமிழ்நாட்டின் முதல் ஓட்டு..! காலை 6.45 மணிக்கே முதல் ஆளாக வந்து வாக்களித்த அஜித் குமார்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே…

3 minutes ago

குடும்பத்தோடு வந்து ஓட்டு போட்ட நடிகர் கென் கருணாஸ்.. வைரலாகும் புகைப்படம்..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ன் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் இளம் நடிகரும் பாடகருமான கென் கருணாஸ் தனது குடும்பத்துடன்…

12 minutes ago

காலையிலேயே ஜனநாயகக் கடமையை ஆற்றினார் சூப்பர்ஸ்டார்.. மகள் சௌந்தர்யாவுடன் வந்து வாக்களிப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜனநாயகக் கடமையை…

15 minutes ago

“ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்” ஜனநாயகக் கடமையை முடித்துவிட்டு விஜய் சொன்ன அந்த ‘பவர்ஃபுல்’ மெசேஜ்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…

19 minutes ago

“போட்ட பணம் டபுளா திரும்பி வரும்…” கோடிகளில் கூட சேமிக்கலாம்… நடுத்தர மக்களுக்கான அசத்தலான திட்டம்…!!

தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…

38 minutes ago

மின்னஞ்சல் அனுப்பினாலே போதும்…! கைநிறைய சம்பளத்துடன் ஜிப்மர் மருத்துவமனையில் வேலை… விண்ணபிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…

58 minutes ago