மரண பயம்… அலறிய சிறுமி… தெருவில் சென்ற சிறுமியை வேட்டையாடப் பாய்ந்த தெரு நாய் கூட்டம்… நொடியில் உயிர் தப்பிய அதிசயம்… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில், தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு சிறுமியை தெருநாய்கள் கூட்டம் திடீரென சூழ்ந்து கொடூரமாக தாக்கியுள்ளது. நாய்களிடம் சிக்கி அந்த (அப்பாவி) சிறுமி அலறிய சத்தம் கேட்டு, அருகில் இருந்த கடைக்காரர் ஒருவர் உடனடியாக ஓடிவந்து நாய்களை விரட்டி அவளைக் காப்பாற்றினார். இந்தத் தாக்குதலில் சிறுமி பலத்த காயமடைந்து, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பதைபதைக்க வைக்கும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

https://twitter.com/ManojSh28986262/status/2075911320340410733/photo/1

சம்பல் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லை பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தனியாக வெளியே செல்லவே அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளதோடு, தெருநாய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உள்ளூர் நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Visaka

Recent Posts

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

4 minutes ago

“அம்மாடியோ… 74 ஆண்டுகள் கழித்து வெளிவந்த பகீர் உண்மை… 52 உயிர்களைக் குடித்த… மாய விமானத்தின் பாகங்கள் மீட்பு…! 2,000 அடி அட்லாண்டிக் ஆழத்தில் அதிர்ச்சி காட்சி…!!”

1952-ஆம் ஆண்டு அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோவில் உள்ள சான் ஜூவான் நகரிலிருந்து நியூயார்க் நோக்கி 69 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள்…

9 minutes ago

“ஐயோ என்னடா இது… அங்கன்வாடி முட்டையை உடைத்த பெற்றோர்… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறித் துடித்த கொடூரம்…! தூத்துக்குடியில் பரபரப்பு…!”

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரெகுராமபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில், ஒரு வயது முதல் இரண்டு…

9 minutes ago

“ஒரே புள்ளியில் இணைய வேண்டும்…” திமுக – பாஜக கூட்டணியா…? விமர்சனங்களுக்கு அமைச்சர் வன்னி அரசு அதிரடி பதில்…!!

திமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்கப்போவதாக பரவி வரும் செய்திகள் குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சருமான வன்னி…

10 minutes ago

“ஆடம்பர வாழ்க்கை… ஒரே நாளில் மரணம்…” ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தற்கொலை… போலீசாரையே உறைய வைத்த அந்த கடிதம்… மைசூரில் குலை நடுங்க வைக்கும் சம்பவம்…

மைசூர் அருகே தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

21 minutes ago

தூத்துக்குடியில் காவல் மரணமா…? கைதான இளைஞர் உயிரிழந்ததால் கொதித்த உறவினர்கள்….! வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு மறுப்பு தெரிவித்த போலீஸ்…!!

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கைது செய்யப்பட்ட அருணாச்சலம் (26) என்ற இளைஞர்,…

25 minutes ago