தேனி மாவட்டத்தில், 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்த அவரது தாய்மாமன் முகேஷ் (27) என்பவருக்கு…
குழந்தைகளின் செயல்கள் எப்போதுமே எவ்வித எதிர்பார்ப்புமின்றி, பார்ப்போரின் மனதைக் கவரும் வகையில் அமைந்திருக்கும். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதுமே மகிழ்ச்சிக்கும் புன்னகைக்கும் பஞ்சமிருக்காது. அதற்குச் சான்றாக, தற்போது…
மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா நகரின் 4-வது வார்டில் உள்ள ரிங் ரோடு மஜார் பகுதிக்கு பின்புறம், பள்ளிச் சீருடையுடன் தன் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்த ஏழு வயது…
சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோவில், ரயில் நிலையப் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருக்கும் ஒரு ரயிலின் ஜன்னல் ஓரத்தில் சிறுமி ஒருத்தி அமர்ந்திருக்கிறாள். அதிர்ச்சியூட்டும் விதமாக,…
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில், தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு சிறுமியை தெருநாய்கள் கூட்டம் திடீரென சூழ்ந்து கொடூரமாக தாக்கியுள்ளது. நாய்களிடம் சிக்கி அந்த (அப்பாவி)…
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்…
மேற்கு வங்க மாநிலம் பாருய்பூரில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபாஸ் மொண்டல், புதன்கிழமை அதிகாலை காவல்துறை என்கவுண்டரில்…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள மாயாபூர் கிராமத்தில், மனிதாபிமானமற்ற ஒரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு சிறுமியை, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் வலுக்கட்டாயமாக…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியில் சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, கட்டாயத் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…