விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில் மூன்று பேரை போலீசார் போக்சோ சட்டத்தின்…
மேற்கு வங்கத்தின் கொன்னகர் பகுதியைச் சேர்ந்த ஷ்யாம் லால் என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக 'மிது' என்ற செல்லக் கிளியை வளர்த்து வருகிறார். அவரது பேத்தி தியா,…
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
சென்னை தாம்பரம் கேம்ப் ரோடு சிக்னல் அருகே, சாலையோரத்தில் அமர்ந்து சிறுமி ஒருவர் தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது இதயங்களை…
நெல் வயல்வெளியில் சிறிய முள்ளம்பன்றி ஒன்றுடன் ஒரு சிறுமி மிகவும் இயல்பாக நடந்து செல்லும் அழகான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களைக் கவர்ந்து வருகிறது.…
ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, ஐந்து நாட்களாக முப்பதுக்கும் மேற்பட்டோரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது.…
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள ஒரு கிராமத்தில், அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.…
சமூக ஊடகங்களில் தினமும் பலவிதமான வீடியோக்கள் உலா வந்தாலும், சில வீடியோக்கள் மட்டுமே மனிதநேயத்தையும் அன்பையும் பறைசாற்றி மக்களின் இதயங்களை வெல்கின்றன. அந்த வகையில், தற்போது எக்ஸ்…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மஹித்பூர் தாலுகா, டெல்வாடி கிராமத்தில் நிகழ்ந்த ஒரு கொடூரமான சம்பவத்தில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது…