சிசிடிவி காட்சி

“அடக்கொடுமையே…” கோவில் சொத்தை ஆட்டைய போட்ட மூவர் தலைமறைவு… ஓட்டம் பிடித்த சாமியார்… சிபிசிஐடி என்ட்ரியால் நடுங்கிப்போன அதிகாரிகள்…!

பழனி மலை அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம்…

1 மாதம் ago

மரண பயம்… அலறிய சிறுமி… தெருவில் சென்ற சிறுமியை வேட்டையாடப் பாய்ந்த தெரு நாய் கூட்டம்… நொடியில் உயிர் தப்பிய அதிசயம்… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில், தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு சிறுமியை தெருநாய்கள் கூட்டம் திடீரென சூழ்ந்து கொடூரமாக தாக்கியுள்ளது. நாய்களிடம் சிக்கி அந்த (அப்பாவி)…

1 மாதம் ago

மரணத்திற்கு முன் 18 மாதங்கள் நரக வேதனை… 5000 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…கண்டும் காணாமல் இருந்த டீச்சர்… மகளுக்காகப் போராடும் பெற்றோர்…!

ஜெய்ப்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த ஒன்பது வயது மாணவி அமைராவின் மரணம் தொடர்பான…

1 மாதம் ago

மாமனார் வீட்டில் விபரீதம்… சமாதானம் பேசப்போன இடத்தில் உயிரோடு கொளுத்தப்பட்ட கணவன்… இணையத்தில் தீயாய் பரவும் சிசிடிவி காட்சி…!

பஞ்சாப் மாநிலத்தில், குடும்பத் தகராறு காரணமாகப் பிரிந்து சென்ற மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வரச் சென்ற கணவனை, அவரது மைத்துனரே உயிரோடு தீ வைத்துக்…

1 மாதம் ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது ஏறிய பைக்… மகாராஷ்டிராவில் கொடூரம்….!

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறு குழந்தை…

2 மாதங்கள் ago

யூடியூப் பார்த்து 4 பேரை கொடூரமாக கொன்ற கார் டிரைவர்…! நல்கொண்டாவில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கிய ஒரு துயரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் பூட்டிய நிலைக்குள் முகமது சுல்தான், அவரது…

2 மாதங்கள் ago

“சினிமாவை மிஞ்சிய தெலங்கானா கொடூரம்…” யூடியூப் பார்த்து 4 பேரை கொன்ற கொடூரன்… போலீஸிடம் சிக்காமல் இருக்க போட்ட ஸ்கெட்ச் என்ன…?

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கை, காவல்துறையினர் வெறும் நான்கு நாட்களில் அதிரடியாகத் துப்புதுலக்கி குற்றவாளிகளைக்…

2 மாதங்கள் ago

மருத்துவ முகாமில் நடந்த கொடூரம்: ஊசி போட்ட 5 நிமிடத்தில் சுருண்டு விழுந்த 17 வயது சிறுமி… பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், 17 வயது சிறுமி ஒருவர் சாதாரண தடுப்பூசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்…

2 மாதங்கள் ago

காந்த சக்தியா? கடத்தலா?… “யாரோ இயக்குவது போல விசித்திர நடை”… இளம்பெண் மயமானவழக்கில் திடீர் திருப்பம்… “சிசிடிவி கேமராவையே அதிர வைத்த அந்த 5 நிமிடங்கள்…!!!

இந்தியாவைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் சஞ்சீவானி, தனது வீட்டிலிருந்து திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் காணாமல் போனதையடுத்து, அவரது குடும்பத்தினர் வீட்டின்…

4 மாதங்கள் ago