Categories: CINEMA

சூப்பர் சிங்கர் பென்னி தயாள் மனைவியை பார்த்திருக்கீங்களா…. அழகுல ஹீரோயின்களையும் மிஞ்சிடுவாங்க போலயே… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…

சூப்பர் சிங்கர் நடுவர் மற்றும் பின்னணி பாடகர் பென்னி தயாள் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்பொழுது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

சாமானியர்களும் சூப்பர் சிங்கர் ஆக முடியும் என்பதை உணர்த்தும் வகையில் விஜய் டிவி அமைத்த மேடை தான் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து சீசன் 2 சீசன் 3 சீசன் 4 என சென்று கொண்டே உள்ளது. தற்பொழுது ஜூனியருக்கான சீசன் முடிவடைந்த நிலையில் சீனியருக்கான அடுத்த சீசன் ஆரம்பிக்கப்பட உள்ளது.

அதற்கான நேர்முகத்தேர்வும் வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் தான் பின்னணி பாடகர் பென்னி தயாள். இவர் குரலில் பாடி வெளிவந்த உனக்கென்ன வேணும் சொல்லு, டார்லிங் டம்பக்கு, ஓமன பெண்ணே ஆகிய பாடல்கள் இன்றும் பலருடைய மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

பின்னணி பாடகர் பென்னி தயாள்  2016 இல் கேத்ரின் தங்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் கூட கலந்து கொண்டுள்ளார். தற்பொழுது பென்னி தயாள் அவருடைய மனைவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக….

 

Begam

Recent Posts

தன்னுடன் நடித்த மூத்த நடிகருக்கு மரியாதை செய்யும் விதமாக 1 கோடி ருபாய் சம்பளம் கொடுக்க சொன்ன ரஜினி… வெளியான சுவாரசிய தகவல்…

நடிகர் சிவாஜி கணேசன் இவரை 'கலைத்தாயின் மூத்த பிள்ளை' என்று கூறுவார்கள். இவரது நடிப்புக்கு இலக்கணமாக வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய…

7 mins ago

கும்பகோணத்தில் பிறந்து அரசபரம்பரையில் மருமகனாக போகும் சித்தார்த் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்…

தமிழ் சினிமாவில் 'கண்ணத்தில் முத்தமிட்டாள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக…

25 mins ago

பீடி சுற்றும் தொழிலாளி மகள் செய்த சாதனை.. விடாமுயற்சியால் கிடைத்த வெற்றி.. குவியும் வாழ்த்துக்கள்..!

தென்காசியில் பீடி சுற்றும் தொழிலாளியை மகள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து…

2 hours ago

படத்தின் போஸ்டரால் வந்த விளைவு.. நடிகர் விக்ரம் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!

தமிழ் சினிமாவில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது பா.…

3 hours ago

ஜன கண மன அதி பாடல் தேசிய கீதமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா? ஒரு வங்காளப் பாடல் தேசிய கீதமாக ஆனது இப்படித்தான்!

இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன அதி” பாடலை எழுதியவர் பிரபல வங்காள கவிஞரான ரபிந்தரநாத் தாகூர். நம்மில்…

3 hours ago

ஆகஸ்ட் 15 நல்ல நாள் இல்லை…! சுதந்திர தினத்திற்கு எதிராக போராடிய ஜோதிடர்கள்.. இப்படி எல்லாம் நடந்துருக்கா?

1947 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று தனது சுதந்திரக் காற்றை சுவாசிக்கத்…

4 hours ago