தங்கத்தின் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை நாளான இன்றும் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டு, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.225 உயர்ந்து ரூ.15,775-க்கும், ஒரு சவரன் ரூ.1,800 அதிகரித்து ரூ.1,26,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் விலை ஏறுமுகமாகவே இருப்பது சாமானிய மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
உலகளவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார சூழல்கள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்புவதே இந்த அதீத விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் இந்த ஸ்திரமற்ற தன்மையால், வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் புதிய உச்சங்களைத் தொட வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…