நொடிப் பொழுதில் மிரட்டிய மரணம்…! மும்பை ரயில் நிலையத்தை உலுக்கிய பயங்கரம்… பிரம்மாண்ட மரம் வேரோடு சாய்ந்து… போக்குவரத்து முற்றிலும் முடக்கம்… அதிர்ச்சியில் நெட்டிசென்கள்…!!

Spread the love

மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, முல்லுண்ட் ரயில் நிலையம் அருகே திடீரென ஒரு பிரம்மாண்டமான மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மரம் விழுந்ததன் காரணமாக அந்த முக்கிய சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. முல்லுண்ட் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதி என்பதால், வாகன நடமாட்டமும் மக்கள் நடமாட்டமும் எப்போதும் அதிகமாக இருக்கும் வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதோடு, அலுவலகம் மற்றும் அன்றாட பணிகளுக்குச் செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவினர், விழுந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றி சாலையை சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் இந்த கனமழை மற்றும் பலத்த காற்றினால் நகரின் பல பகுதிகளில் மரங்கள் விழுந்து விபத்துகள் ஏற்படுவதால், பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Swetha

Recent Posts

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

12 minutes ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

13 minutes ago

“வெறும் ரூ100-க்காக இப்படியா…?!” கணவன் தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49). இவருக்கும் இவரது மனைவி பிரியங்காவிற்கும்…

22 minutes ago

பிரேசிலை வீழ்த்திய ஆவேசம்… ஆடை இல்லாமல் இருந்த ஹாலாந்தை கட்டிப்பிடித்த நார்வே இளவரசி… உடைமாற்றும் அறையில் பரபரப்பு…!

2026 ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்று-16 போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2-1 என்ற…

24 minutes ago

“என் மகளுக்கு சுதந்திரம் தான் முக்கியம்…!” கல்யாண மேடையில் மணமகனின் அராஜகம்… திருமணத்தையே நிறுத்திய மாஸ் தந்தை…!”

ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் அருகே உள்ள ரச்சார்லா மண்டலம் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும்…

30 minutes ago

காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் நேர்ந்த கொடூரம்… 20 லட்சம் வரதட்சணைக்காக பறிபோன இளம் பெண்ணின் உயிர்… டெல்லியை உலுக்கிய மர்ம மரணம்…!

டெல்லியில் திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் ஆக்ரிதி (28) என்ற இளம் பெண், லோதி காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு…

32 minutes ago