மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழும் சம்பவங்கள்…
புனேயின் பிம்பிளே சௌதாகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, குனால் ஐகான் சாலையில் திடீரென ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. அப்போது அந்த வழியாகச்…