தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை, வீர செயல்களை புரிந்த இளம் பெண் குழந்தைகளுக்கு மாநில அளவிலான விருதை வழங்குகிறது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு அறிவிப்பின்படி, விருதை பெற தகுதியுடைய குழந்தைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்
விண்ணப்பிக்கும் கடைசி நாள் : நவம்பர் 29, 2025
விண்ணப்பிக்கும் முறை :
https://awards.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த படிவத்தின் இரண்டு நகல்களை பூர்த்தி செய்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
மேலும் தொடர்புக்கு 04652-278404 என்ற தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…