உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா…. தமிழக அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் ஊக்கத்தொகை…. எப்படி விண்ணப்பிப்பது…?

Spread the love

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை, வீர செயல்களை புரிந்த இளம் பெண் குழந்தைகளுக்கு மாநில அளவிலான விருதை வழங்குகிறது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு அறிவிப்பின்படி, விருதை பெற தகுதியுடைய குழந்தைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்

  • விண்ணப்பிக்கும் பெண் குழந்தைகள் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
  • 13 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
  • விண்ணப்பிப்பவர்கள், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக போராடுதல், பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் போன்ற வீர செயல்களில் ஈடுபட்டவராக இருக்க வேண்டும்.
  • ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலம் சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை தீர்வு காண விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்க வேண்டும்
  • ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்று கருதப்படும் துறைகளில் சாதனை புரிந்தவராக  இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி நாள் : நவம்பர் 29, 2025

விண்ணப்பிக்கும் முறை :

 https://awards.tn.gov.in  என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த படிவத்தின் இரண்டு நகல்களை பூர்த்தி செய்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  • சுயவிவரம்
  • சுய சரிதை
  • இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
  • வீர செயல்கள் பற்றிய குறிப்பு, அதற்கான ஆதாரங்கள், புகைப்படங்கள், செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் தொகுப்பு.
  • மேலும் ஏதேனும் தேசிய அல்லது உலகளாவிய விருதுகள் பெற்று இருந்தால் அதன் சான்றுகளை இத்துடன் இணைக்க வேண்டும்.

மேலும் தொடர்புக்கு 04652-278404 என்ற தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம்.

Srimathi

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

2 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

2 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

2 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

2 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

2 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

3 மணத்தியாலங்கள் ago