உத்திரபிரதேச மாநிலம் ஜகதீஷ்புராவின் மாருதி எஸ்டேட்டில் உள்ள பெட்ரோல் பம்பில் புதன்கிழமை காலை தனது மகன் தங்கள் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக காத்திருந்தபோது முன்னி தேவி என்ற 60 வயது பெண் ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்தார். அதாவது இவர் தனது மகன் லலித்துடன் காலை 10 மணியளவில் ஹனுமான் நகரில் உள்ள தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள எஸ்ஸார் பெட்ரோல் பம்பிற்குச் சென்றுள்ளார்கள்.
அப்போது லலித் மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்ப வரிசையில் நின்றார். அப்போது அவரது தாயார் பெட்ரோல் பம்ப் அருகே தரையில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்த ஒரு கார் திடீரென வேகமாக முன்னேறி, முன்னி தேவியின் மீது மோதி, அதன் முன் சக்கரங்கள் அவர் மீது மோதியது. இதனை பார்த்தவர்கள் அலறல் சத்தம் கேட்டதும் கார் ஓட்டுநர் முதலில் காரை நிறுத்தினார். இதனையடுத்து லலித் தனது தாயாரை அதே வாகனத்தில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…