உத்திரபிரதேச மாநிலம் ஜகதீஷ்புராவின் மாருதி எஸ்டேட்டில் உள்ள பெட்ரோல் பம்பில் புதன்கிழமை காலை தனது மகன் தங்கள் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக காத்திருந்தபோது முன்னி தேவி என்ற 60 வயது பெண் ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்தார். அதாவது இவர் தனது மகன் லலித்துடன் காலை 10 மணியளவில் ஹனுமான் நகரில் உள்ள தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள எஸ்ஸார் பெட்ரோல் பம்பிற்குச் சென்றுள்ளார்கள்.
அப்போது லலித் மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்ப வரிசையில் நின்றார். அப்போது அவரது தாயார் பெட்ரோல் பம்ப் அருகே தரையில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்த ஒரு கார் திடீரென வேகமாக முன்னேறி, முன்னி தேவியின் மீது மோதி, அதன் முன் சக்கரங்கள் அவர் மீது மோதியது. இதனை பார்த்தவர்கள் அலறல் சத்தம் கேட்டதும் கார் ஓட்டுநர் முதலில் காரை நிறுத்தினார். இதனையடுத்து லலித் தனது தாயாரை அதே வாகனத்தில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…