சென்னை மாநகரில் வீட்டு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் தெருநாய்கள் பிரச்சனை அதிகமாகி கொண்டே வருகிறது. சமீப காலமாக தமிழ்நாடு சென்னையில் தெரு நாய்கள் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களை துரத்தி துரத்தி நாய்கள் கடிக்கும் வீடியோ வலையதளத்தில் அதிகமாக பரவி வருகிறது. சமீப நாட்களில் நீயா நானா நிகழ்ச்சியில் தெரு நாய்கள் விவகாரம் பேசப்பட்டு பெரும் வைரலாகி வந்தது.
தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒரு பக்கமும். நாய் பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் பேசினர். தெரு நாய்கள் மட்டுமில்லாமல் வீட்டு நாய்களும் ஆபத்தை விளைவிக்கும். சென்னையில் 30 கால்நடை மருத்துவர் குழுவை அமைத்து தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகின்றனர். தடுப்பூசி போட்டு அடையாளத்திற்காக மை வைக்கப்பட்டும் வருகின்றனர். அதேபோல் வளர்ப்பு நாய்களை வீட்டை விட்டு வெளியே கூட்டிச் சென்றால் வாய்மூடி இருக்க வேண்டுமாம். தவறினால் ரூபாய் 3000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்து உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…