தப்பி தவறியும் இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடாதீங்க.. உங்களுக்கே ஆபத்தாக முடியும்..!

Spread the love

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவு என்பது அவசியமான ஒன்று. பொதுவாகவே அனைத்து உயிரினங்களுக்கும் உணவு என்பது அடிப்படையாகும். உயிர் வாழ்வதற்கு அவசியமான உணவை நாம் ஆரோக்கியமானதாக எப்போதும் எடுத்துக் கொள்வதுதான் நல்லது. நாம் வீட்டில் சமைக்கக்கூடிய சில உணவுகள் நாம் செய்யும் சிறிய தவறான ஒரு கட்டத்தில் உயிருக்கே ஆபத்தாக மாறுகிறது. அதாவது சமைத்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதில் தவறு இல்லை என்றாலும் சில உணவுகளை அவ்வாறு சாப்பிடுவது ஆபத்துதான். அதன்படி நாம் மீண்டும் சூடு பண்ணி சாப்பிட கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சாதம்:

சமைத்த சாதத்தில் பெசிலஸ் சீரியஸ் எனும் பாக்டீரியாவின் ஸ்போர்கள் இருப்பதால் இதனை சரியான முறையில் பிரிட்ஜில் சேமிக்காமல் சூடு செய்து சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படக்கூடும். அவ்வாறு சாப்பிட நினைத்தால் முறையாக சேமித்து வைத்திருக்க வேண்டும். சூடு செய்யும் போது ஒரு முறை கிளறிவிட்டு பிறகு சூடு செய்து சாப்பிடுவது நல்லது.

உருளைக்கிழங்கு:

வேகவைத்த உருளைக்கிழங்கை மீண்டும் சூடு படுத்தினால் அது நஞ்சை உற்பத்தி செய்து செரிமான மண்டலத்தை பாதிக்கக்கூடும். ஒருவேளை நீங்கள் அவ்வாறு சூடு படுத்தி சாப்பிட நினைத்தால் நன்றாக மூடி போட்ட பிரிட்ஜில் வைத்து சேமித்து வைத்து தேவைப்படும்போது சூடுபடுத்தி சாப்பிடுவது நல்லது .

கீரை வகைகள்:

பசலைக்கீரை மட்டுமல்லாமல் வேறு எந்த கீரை வகைகளையும் சமைத்த பிறகு மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது ஆபத்தை விளைவிக்கும். அதில் உள்ள நைட்ரேட்டுகள் நைட் ரைடுகளாக மாறி பிறகு நைட்ரோசம்மைன்களாக மாறிவிடும். இது புற்றுநோயை உண்டாக்க கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Nanthini

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

1 மணத்தியாலம் ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

1 மணத்தியாலம் ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

1 மணத்தியாலம் ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

1 மணத்தியாலம் ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

1 மணத்தியாலம் ago