“போனில் ஆபாச வீடியோ.. வித்தியாசமான முறையில் உடலுறவு கொண்ட காதலன்”… வீட்டுக்கு அழைத்து காதலி செய்த திகில் சம்பவம்….!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பலியாவில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசம்கார் மாவட்டத்தைச் சேர்ந்த பங்கஜ் குப்தா என்ற இளைஞர், அண்டை கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் ரகசியத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்தப் பெண் இந்த உறவை முறித்துக்கொள்ள முயன்றபோது, பங்கஜ் குப்தா தன்னிடம் இருந்த ஆபாச வீடியோக்களைக் காட்டி அந்தப் பெண்ணை மிரட்டி, தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மிரட்டலால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், தனது சகோதரர் மற்றும் அண்ணியுடன் இணைந்து பங்கஜை தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். அதன்படி, கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி ஒரு திருமண விழாவிற்கு வருமாறு பங்கஜை நயவஞ்சகமாக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவரது முகத்தில் அமிலத்தை ஊற்றிச் சிதைத்துவிட்டு உடலை வீசிச் சென்றுள்ளனர்.

பிப்ரவரி 10-ஆம் தேதி முகம் சிதைந்த நிலையில் பங்கஜின் உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். செல்போன் உரையாடல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அதிர்ச்சி உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. தற்போது அந்தப் பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

6 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

7 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

7 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

7 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

7 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

7 மணத்தியாலங்கள் ago