திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராமர் (26) மற்றும் பிரசாந்த் (20) ஆகிய இரு இளைஞர்களும் குதிரைகள் மூலம் காய்கறிகளைச் சுமந்து…
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் என்ற 20 வயது இளைஞருக்கும், ஊர்மிளா என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஊர்மிளாவிற்குத் தனது அக்காவின் கணவரான…
கிருஷ்ணகிரி மாவட்டம் தேவதாசனபள்ளியைச் சேர்ந்த ரமேஷ் (35) என்பவர் ஓசூரில் தங்கித் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், அண்மையில் தனது மனைவி ஹாசினி (30) மற்றும்…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய தங்கதுரை என்பவர், விவசாயம், கால்நடை மற்றும் வாகன வியாபாரம், கோழிப்பண்ணை உள்ளிட்ட தொழில்களைச் செய்து…
மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள எட்டபள்ளி தாலுக்காவில், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தொடங்கிய நட்பு, காதலாக மலர்ந்து இறுதியில் ஒரு கொடூரமான கொலையில் முடிவடைந்த அதிர்ச்சிச் சம்பவம்…
சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி அருகே மது போதையில் ஏற்பட்ட சிறு தகராறு கொலையில் முடிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் தனது நண்பர்களுடன்…
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகபெருமாள் (40), தனது மனைவியின் தம்பியான கிருஷ்ணபெருமாளுடன் (35) நிலவி வந்த குடும்ப முன்விரோதம் காரணமாகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி…
கேரளாவில் ஓடும் ரயிலில் இருந்து வாலிபர் ஒருவரை சக தொழிலாளி எட்டி உதைத்து தள்ளிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த…