“என் ஹேண்ட்பேக் காணும்…” மலைப்பாதையில் தேடி சென்ற கணவர்…. கள்ளக்காதலனுடன் மனைவி போட்ட பிளான்…. பிணமாக மீட்கப்பட்ட வாலிபர்…. பகீர் பின்னணி….!!

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் தேவதாசனபள்ளியைச் சேர்ந்த ரமேஷ் (35) என்பவர் ஓசூரில் தங்கித் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், அண்மையில் தனது மனைவி ஹாசினி (30) மற்றும் ஒன்றரை வயதுக் குழந்தையுடன் ஆந்திராவிலுள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து கடந்த 14-ஆம் தேதி மல்லப்பா மலையிலுள்ள ஒரு ஆலயத்திற்கு வழிபடச் சென்ற ரமேஷ், நீண்ட நேரமாகியும் இல்லம் திரும்பாததால் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் நடத்திய தீவிர தேடுதலில், மலைக் கோயில் அருகே முட்புதருக்குள் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது கண்டறியப்பட்டது.

இதன் பின்னணி குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஹாசினிக்கு அவரது சொந்த ஊரைச் சேர்ந்த யுகேந்தர் என்பவருடன் நீண்ட நாட்களாகக் கள்ளத்தொடர்பு இருந்ததும், அதனை ரமேஷ் கண்டித்ததால் அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டியதும் அம்பலமானது. அதன்படி, மலைப் பாதையின் மூன்றாவது வளைவில் ஹாசினி தனது கைப்பையைத் தவறிவிட்டதாக நாடகமாட, அதனை எடுக்கச் சென்ற ரமேஷை அங்கு மறைந்திருந்த யுகேந்தர் மற்றும் அவனது கூட்டாளிகள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர், ரமேஷின் இருசக்கர வாகனத்திலேயே குழந்தையுடன் தப்பியோடி, இரயில் நிலையம் மூலமாகத் தலைமறைவாகியுள்ள அந்தப் பாதகக் கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

4 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

4 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

5 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

5 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

5 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

5 மணத்தியாலங்கள் ago