ராணிப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரே மீண்டும் போட்டியிடப் போவதாக அமைச்சர் காந்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
சீட் மறுக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது திமுக தலைமை தன்னை வேட்பாளராக அறிவித்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, இன்று அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…
மழைக்காலங்களில் மலைப்பாதைகளில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. அப்படி ஒரு வழுக்கலான மலைச்சரிவுச் சாலையில் கார் ஒன்று மேலே ஏற…