#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சூர்யா. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா படம் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 44 வது படத்தில் சூர்யா நடித்து கொண்டிருக்கிறார். சூர்யா 44 படத்தின் ஷூட்டிங் அந்தமானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னரே சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் புறநானூறு படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூர்யாவை போற்றப்படும் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. ஆனால் புறநானூறு படத்தில் சூர்யா கல்லூரி மாணவனாக நடிப்பதுடன் ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக நடிப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது.
அதற்கு சூர்யா மறுப்பு தெரிவித்து புறநானூறு படத்திலிருந்து விலகி விட்டார். இதனால் புறநானூறு படம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே சூர்யா சுதா கொங்கராவை தொடர்பு கொண்டு வேறு ஒரு கதையை ரெடி பண்ணுங்க நாம் கண்டிப்பாக இணைந்து நடிக்கலாம் என கூறியதாக தெரிகிறது.
ஆனால் சுதாகர் புறநானூறு படத்தை முடித்துவிட்டு தான் எந்த படத்தையும் எடுப்பேன் என கரராக கூறிவிட்டாராம். இந்நிலையில் புறநானூறு படத்தில் பிரபல நடிகர் தனுஷ் நடிக்க ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை நிலவும் சூழல், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது.…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும்…
தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முன்னிலையைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது…
தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் விவகாரங்களால் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், கடந்த ஏப்ரல் 9-ஆம்…