Categories: சினிமா

ரெக்கார்டிங்கின் போது இருமல் வருவது போல் சிக்னல் கொடுக்கும் பிரபல பாடகர் கிஷோர்.. ஓஹோ அதுக்குத்தான் இந்த டெக்னிக்கா..?

Spread the love

பின்னணி பாடகர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் கிஷோர் குமார். 1930-50 காலகட்டத்தில் கிஷோர் குமார் பிரபலமானார். கிஷோர் குமார் கடந்த 1946-ஆம் ஆண்டு ஷிகாரி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். பின்னர் பிரகாஷ் என்ற இசையமைப்பாளர் ஜித்தி என்ற படத்தில் இடம்பெற்ற பாடலை பாடுவதற்காக கிஷோர் குமாருக்கு வாய்ப்பளித்தார். அதன் பிறகு கிஷோர் குமாருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தது. ஆரம்ப காலகட்டத்தில் இருந்து கிஷோர் பாடும் பாடல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஹிந்தி திரைப்பட உலகில் கிஷோர் குமார் சூப்பர் ஸ்டார் ஆக மாறினார். 1969-ஆம் ஆண்டுக்கு பிறகு கிஷோர் பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி சாதனை படைத்தது. அந்த காலகட்டத்தில் ராஜேஷ் கண்ணா, சஞ்சீவ் குமார், அமிதாப்பச்சன், மிதுன் சக்கரவர்த்தி, அனில் கபூர் உள்ளிட்ட பல நடிகர்களின் படத்தில் கிஷோர் குமார் பாடியுள்ளார். இந்நிலையில் கிஷோர் குமார் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. பொதுவாக பாடல் ரெக்கார்டிங் போது கிஷோர் குமார் இருமல் வருவது போல பாவனை செய்வாராம்.

உடனே கண்ணாடி அறைக்கு வெளிப்புறம் இருக்கும் கிஷோரின் மேனேஜர் ஓகே என கையை காட்டி சிக்னல் கொடுத்த பிறகு கிஷோர் குமார் பாட ஆரம்பிப்பாராம். அது என்னவென்றால் மேனேஜர் கையை காட்டினால் அந்த பாடலுக்கான பேமெண்ட் வந்துவிட்டது என அர்த்தமாம். சிக்னல் வந்த பிறகு கிஷோர் குமார் பாட ஆரம்பிப்பார். வழக்கம் போல ஒரு பாடல் ரெக்கார்டிங் போது கிஷோர் குமார் இருமல் செய்வது போல பேமெண்ட் வந்துவிட்டதா என கேட்டுள்ளார். ஆனால் மேனேஜர் கையை காண்பிக்கவில்லை.

இதனால் பணம் கொடுக்கவில்லை என நினைத்து ரெக்கார்டிங் ஸ்டூடியோவை விட்டு கிஷோர் குமார் வெளியே வந்தார். அதனை பார்த்ததும் மேனேஜர் ஏன் நீங்க பாடாமல் வெளியே வந்தீங்க என கேட்டதற்கு, நீ தானே கையை காண்பிக்கவில்லை. பணம் கொடுக்காமல் எப்படி பாடுவது என கேட்டுள்ளார். அதற்கு மேனேஜர் ஐயா இது நம்ம படம். நம்ம பண்ணுற படத்துக்கு யாரு கிட்ட இருந்து பணம் வாங்குவது? என கேட்டுள்ளார். மற்ற படங்களில் பின்பற்றும் முறையை சொந்த பணத்திற்கே செய்தது தான் நகைச்சுவையாக அமைந்தது. இந்த தகவலை பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

admin

Recent Posts

“தற்குறிகள் ஆட்டம் ஆரம்பம்!” நடிகர் அருண் ராஜனின் வைரல் வீடியோ…! கொண்டாட்டமா…? அநாகரீகமா…? கொந்தளிக்கும் இணையவாசிகள்..!!

தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் வெளியிட்ட…

2 minutes ago

“தவெக தொண்டர்களிடம் பாய்ந்த போலீஸ்!.. நடுரோட்டில் வெடித்த மோதல்.. பட்டாசுகளை பிடுங்கி எறிந்த போலீஸ்.. திருப்பூரில் பரபரப்பு”..!!!

தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) திருப்புமுனையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக பல இடங்களில் பின்னடைவைச்…

10 minutes ago

விஜய் அலையில் சிக்கிய ரஜினி டயலாக்…? ‘காலம் சொன்ன பதில்’ இதுதானா…? பஞ்ச் வசனத்தை வைலராக்கும் நெட்டிசன்கள்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது…

13 minutes ago

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்… புதிய கூட்டணி அமைக்கிறார் விஜய்… வெளியானது ரகசியத் திட்டம்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை'…

36 minutes ago

கிங் ஆவாரா விஜய்…? தவெக கையில் ஆட்சியின் சாவி…? தமிழக அரசியலில் பரபரக்கும் “தொங்கு சட்டசபை..” முழு விவரம் இதோ….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) அமைவதற்கான வாய்ப்புகள் குறித்துப் பரவலான…

38 minutes ago

BREAKING: கோட்டையை நோக்கி தளபதி?…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு விரைந்த திரிஷா..!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களும்…

43 minutes ago