திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற நடிகை த்ரிஷாவைச் சுற்றி அரசியல் குரல் ஒலித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு தரிசனம் செய்த பிறகு, அவர் பொன்னடையுடன் வெளியே வந்தபோது தெலுங்கு ரசிகர் ஒருவர் த்ரிஷாவைப் பார்த்து, “மேடம், ரிசல்ட் பக்கா மனதே” (முடிவு உறுதியாக நமக்குச் சாதகமாகத்தான் இருக்கும்) என்று உற்சாகமாகக் கூறியுள்ளார்.
அரசியல் ரீதியான இந்தக் கருத்தைக் கேட்டு நடிகை த்ரிஷா எவ்விதப் பதிலும் சொல்லாமல், மெல்லிய புன்னகையுடன் அங்கிருந்து கடந்து சென்றார். த்ரிஷாவின் பிறந்தநாளான மே 4-ம் தேதியான (இன்று), தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்க விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
வேலூர், காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தபால் வாக்குகள் எண்ணிக்கை 118 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதே தொகுதியில்…
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இந்த நிலையில் மதுரை…
திருச்சி மேற்கு தொகுதி முதல் சுற்றில் அமைச்சர் கே என் நேரு பின்னடைவை சந்தித்துள்ளார் தபால் வாக்கு எண்ணிக்கையில் அவர்…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
இந்திய விமானப்படையில் (Indian Air Force) காலியாக உள்ள கிளார்க் (Clerk), டிரைவர் (Driver) மற்றும் ஹிந்தி டைப்பிஸ்ட் (Hindi…