காஞ்சிபுரம் இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக இரண்டு சிறார்கள் உட்பட 7 பேரை மணிமங்கலம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தைச் சேர்ந்த கானா பாடகர்களான பரத் மற்றும் சீனு ஆகிய இருவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க உடனடியாகத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இக்கொலை வழக்குத் தொடர்பாகத் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், தப்பியோடிய 2 சிறார்கள் உட்பட 7 பேர் இன்று அதிகாலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, குற்றச் சம்பவங்களுக்கு எதிராகத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் அதிரடி ஆட்டம் ஆரம்பமாகிவிட்டதாகத் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) சமூக ஊடகமான ‘X’ தளத்தில் இச்செய்தியைப் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டு, கோவை மாவட்டத்தில் மட்டும் 6 தொகுதிகளில் வென்று அரசியல்…
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் உள்ள '4ever' மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மசாஜ் சிகிச்சையாளர் சுமித்…
தமிழ் திரையுலகில் எதற்கும் அஞ்சாமல், தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள் மற்றும் நடிகர்களின் சம்பளப் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி வந்த மூத்த…
ஐஐடி டெல்லி (IIT Delhi) மாணவர்களின் சம்பளப் பேக்கேஜ் மற்றும் இன்டர்ன்ஷிப் சம்பளம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்…
சேலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வின்ஸ்டார் சிவக்குமார் என்பவரை, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியான அமைச்சர் கே.ஏ.எஸ்.…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான சஞ்சய் என்பவருக்கும், அண்டை கிராமமான கெச்சிலாபுரத்தைச்…