BREAKING: வங்கிக் கணக்கில் ₹4,000.. CM விஜய் இன்ப அதிர்ச்சி…!

Spread the love

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவக் கூடிய வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியான ‘இளைஞர் உதவித்தொகை திட்டத்தை’ முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு விரைவில் செயல்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ₹4,000 மற்றும் டிப்ளமோ, ஐடிஐ (ITI), பன்னிரண்டாம் வகுப்பு தகுதி உடையவர்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதைய புதிய அரசு இந்த திட்டத்தை முறைப்படி அரசாணையாக வெளியிட்டு, இதற்கான பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கி விரைவில் அமல்படுத்த தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சுமார் 69,000 பயனாளிகள் தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப மாதம் ₹300 முதல் ₹1,000 வரை மட்டுமே பெற்று வருகின்றனர் (மாற்றுத்திறனாளிகளுக்கு ₹600 முதல் ₹1,000 வரையிலும், மற்றவர்களுக்கு ₹200 முதல் ₹600 வரையிலும் வழங்கப்படுகிறது). தற்போதைய புதிய அரசின் இந்த அதிரடி அறிவிப்பு மற்றும் திட்ட விரிவாக்கம் மூலம், வழங்கப்படும் நிதியுதவி பல மடங்கு உயர்வதோடு, பயனாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை தேடும் தகுதியான இளைஞர்களின் வாழ்வாதாரத்திற்கும், அவர்களின் திறன் மேம்பாட்டிற்கும் இந்த திட்டம் பெரும் உறுதுணையாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Swetha

Recent Posts

“இத நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல..” கதறிய திமுக, அதிமுக.. அமைதியான அமித் ஷா.. அவசர அவசரமாக டெல்லி எடுத்த ‘சைலண்ட்’ முடிவு…!

மத்தியில் கடந்த 2014-ல் பாஜக ஆட்சி அமைந்தது முதல் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

2 minutes ago

“அய்யோ!.. காப்பாத்துங்க… பூஜைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… போலி சாமியாரின் வெறிச்செயல்… மகாராஷ்டிராவை உலுக்கிய இரட்டை கொலை”…!!

மகாராஷ்டிராவின் துலே மாவட்டம் சக்ரி பகுதியில், சனி அமாவாசை இரவன்று (மே 17) நடந்த கொடூரமான இரட்டைக் கொலைச் சம்பவம்…

2 minutes ago

ஜெயம் ரவி – குஷ்பூ மோதலுக்கு நடுவே வைரலாகும் ‘சைமா’ வீடியோ… அன்று உருகி உருகி பாராட்டிய குஷ்பூ.. இன்று என்னாச்சு..?

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, கோலிவுட் வட்டாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.…

5 minutes ago

அதிமுகவில் அடுத்த பிளவு?… இபிஎஸ்-க்கு எதிராக வார் ரூம் அமைத்த வேலுமணி அணி… பின்னணியில் தவெக… பரபரப்பு தகவல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் இதுவரை கண்டிராத பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற…

7 minutes ago

“அரசு பேருந்துகளில் இனி இது நடக்காது… பேருந்து ஓட்டுநர்களுக்கு புதிய ரூல்ஸ்.. மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?.. போக்குவரத்து கழகத்தின் அதிரடி எச்சரிக்கை”…!!

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது தங்களது கைப்பேசியைப் பயன்படுத்துவதற்கும், அதனைச் சட்டைப் பையில் வைத்திருப்பதற்கும் அரசு போக்குவரத்துக் கழகம் அதிரடியாகத்…

12 minutes ago

பேசித் தீர்க்கலாம்னு கூப்பிட்டு… மகளின் காதலனை துடிதுடிக்க வெட்டி சாய்த்த தந்தை.. கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் அரங்கேறிய பகீர் ஆணவக்கொலை..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரடிகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான சஞ்சய், தனது உறவினரான குமார் என்பவரின் மகள்…

33 minutes ago