சமூக ஊடகங்கள் மூலம் நடக்கும் குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்மீக போர்வையில் ஒளிந்திருந்த ஒரு காமுகனிடம் ஏமாந்து, பின்…
கும்பகோணம் 4 ரோடு பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றுமாறு கூறிய காவல்துறை அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகிகள்…
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தினமும் காலை 7 மணியளவில் குளித்துவிட்டு…
திருவள்ளூர் மாவட்டம் தாதுக்கான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பார்வதி, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகக் கணவர் மற்றும் பிள்ளைகள் இன்றித் தனியாக வசித்து வருகிறார்.…
தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் குளிப்பதைத் தனது செல்போனில் எட்டிப்பார்த்த தம்புக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சி நிர்வாகியான தியாகு (32) என்பவர் காவல்துறையினரால்…
ஆ.ராசா விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, பெண்களை அவதூறாக விமர்சித்தால் கடுமையான கைது நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள கொடூர…
காஞ்சிபுரம் இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக இரண்டு சிறார்கள் உட்பட 7 பேரை மணிமங்கலம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தைச் சேர்ந்த கானா பாடகர்களான…
அரசியல் விமர்சகரும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகருமான பொன்ராஜ் மீது பெண்களை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் கீழ் சென்னை மற்றும் கடலூர் புதுநகர் காவல்…