சென்னையில் ரவுடிகளின் அத்துமீறல்களை ஒடுக்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய்யின் நேரடி உத்தரவின் பேரில் காவல்துறை நடத்திய அதிரடி ‘ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்’ மூலம் 75 ரவுடிகள் சினிமா பாணியில் இரவோடு இரவாகச் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். புளியந்தோப்பில் 20, தி.நகரில் 18, அடையாறில் 16, மயிலாப்பூரில் 12 மற்றும் அண்ணா நகரில் 9 எனப் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த குற்றப் பின்னணி கொண்டவர்கள் இந்தத் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளனர். சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இத்தகைய கைது நடவடிக்கைகள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் குடிபோதையில் இருந்த கணவன், 3 மாத கர்ப்பிணியான தனது மனைவியை மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து…
லக்னோவில் 22 வயதான ஷிவானி சிங் என்ற பெண், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நான்கே நாட்களில் கொடூரமான முறையில் கொலை…
தமிழகத்தில் பொதுமக்கள் அனீமியா (இரத்த சோகை), விட்டமின் ஏ மற்றும் பி12 குறைபாடுகளால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், ரேஷன் கடைகள்…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (தாட்கோ) ஆதிதிராவிட மக்கள் வாங்கியுள்ள கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படுமா என்ற…
அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களை அமைச்சரவையில் சேர்த்தால் முதலமைச்சர் விஜய் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற நேரிடும் என…
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக, அதிமுகவைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள்…